நாட்டில் புதிதாக 33 ஆயிரத்து 750 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 45 ஆயிரத்து 582 பேர்…
View More நாட்டில் புதிதாக 33,750 பேருக்கு கொரோனா தொற்று!#India
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம்…
View More முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
View More மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள்; ராணுவத்தினர் ஆய்வு
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திலிருந்து எடை அதிகமான என்ஜின் உள்ளிட்ட பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்வது பற்றி ராணுவத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் வனப் பகுதியில் கடந்த…
View More ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள்; ராணுவத்தினர் ஆய்வுகோலாகலமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்
நாடு முழுவதும் முக்கிய நகரங்களிலும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 15) கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் இன்று…
View More கோலாகலமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள்; CRPF அதிரடி அறிவிப்பு
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெண்கள் பட்டாலியன்களைக் கொண்ட நாட்டின் ஒரே துணை ராணுவப் படை CRPF. தற்போது இந்த…
View More பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள்; CRPF அதிரடி அறிவிப்புயானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, காட்டு யானை தாக்கியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராமபயலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி, பொம்மி, ராஜாத்தி,…
View More யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 358 பேரில் 114 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் முதன் முதலில் கடந்த மாதம் 22ம் தேதி, தென்…
View More இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தாம்பரம் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் ( வண்டி எண் 06001 )…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்இந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்
இந்தியாவை பின்னுக்குத்தள்ளி வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது வங்கதேசம். வங்கதேசம் தனது 50-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி இருக்கும் வேளையில் அந்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்… வங்கதேசம் என்றாலே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும்…
View More இந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்