Veeranam Lake, Cuddalore, Kattumannarkovil, tamilnadu, heavyrains,

நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவை நெருங்கிய #VeeranamLake | விவசாயிகள் மகிழ்ச்சி!

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. டெல்டா பகுதி…

View More நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவை நெருங்கிய #VeeranamLake | விவசாயிகள் மகிழ்ச்சி!
tnrains, tamilnadu, chennai, IMD,

#TNRains | வங்கக்கடல், அரபிக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 14ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக…

View More #TNRains | வங்கக்கடல், அரபிக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
chennai, tambaram, heavyrains, knnehru

#ChennaiRains | ” தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்படும் இடங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்…

View More #ChennaiRains | ” தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு!
chennai, heavyrains, tamilnadu, rainupdates

#ChennaiRains | நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை… அதிகபட்சமாக மழை பதிவு எங்கே?

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு-…

View More #ChennaiRains | நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை… அதிகபட்சமாக மழை பதிவு எங்கே?
tamilnadu,rainupdates, chennai. imd

அரபிக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி | #IMD எச்சரிக்கை!

அரபிக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில்…

View More அரபிக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி | #IMD எச்சரிக்கை!
tamilnadu, cmotamilnadu,mkstalin, heavyrains, tnrains

“முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுத்திடலாம்” – வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!

முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுத்திடலாம் என வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழை மூலம்…

View More “முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுத்திடலாம்” – வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!
slovakia,heavy rains, flood

#slovakia -வில் வரலாறு காணாத மழை ; குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை, வெள்ளத்தால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்லோவேகியாவில் நேற்று கடந்த 12ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. செக்…

View More #slovakia -வில் வரலாறு காணாத மழை ; குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அவரவர் மத நம்பிக்கையின் படி இறுதிச்சடங்கு! பெருக்கெடுத்தோடும் கண்ணீர் மழை!

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தற்காலிக மின்மயானம் அமைத்து இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3…

View More வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அவரவர் மத நம்பிக்கையின் படி இறுதிச்சடங்கு! பெருக்கெடுத்தோடும் கண்ணீர் மழை!

நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

தென் மாவட்ட கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரணம் போதாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால்…

View More நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணி – தலைமைச் செயலாளர் பேட்டி!

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை குறித்து முதலமைச்சர் அம்மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் காணொளி மூலம் கேட்டறிந்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…

View More நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணி – தலைமைச் செயலாளர் பேட்டி!