”கோவையில் விடிய விடிய கனமழை” – தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதிகாலை 3 மணிக்கு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர்!

கோவையில் விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழையால்,  நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,  கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும்…

View More ”கோவையில் விடிய விடிய கனமழை” – தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதிகாலை 3 மணிக்கு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர்!

தமிழ்நாட்டில் இன்றுடன் முடிவடைந்தது வடகிழக்கு பருவமழை

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

View More தமிழ்நாட்டில் இன்றுடன் முடிவடைந்தது வடகிழக்கு பருவமழை