நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி உள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

கனமழை எதிரொலி – கீழ இலுப்பைக்குளம் கண்மாய் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சமுசிகாபுரம் முருகன்பதி தெரு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தெருக்களில் கீழ இலுப்பை குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய…

View More கனமழை எதிரொலி – கீழ இலுப்பைக்குளம் கண்மாய் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள் – உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருக்கும் தங்களுக்கு இதுவரை உணவு உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள் – உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை!

தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இயக்குநர் மாரிசெல்வராஜ்!

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளில் இயக்குநர் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார்.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இயக்குநர் மாரிசெல்வராஜ்!

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்…!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரத்தில் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால், அங்குள்ள 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மழை…

View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்…!

நெல்லை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடக்கம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரைக்குளம் பகுதியில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…

View More நெல்லை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடக்கம்!

தமிழக வரலாற்றில் பெய்த அதிகபட்ச மழை – தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச கனமழை ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…

View More தமிழக வரலாற்றில் பெய்த அதிகபட்ச மழை – தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடரச்சி மலைப் பகுதியை ஒட்டி மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது.  இங்கு…

View More மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மலை கிராம மக்கள்…

கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில்,  மலை கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்துள்ள நிலையில்,  கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து…

View More கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மலை கிராம மக்கள்…