வேதாரண்யம் பகுதியில் 2வது நாளாக மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது வருகிறது. கடந்த 22…
View More வேதாரண்யத்தில் கனமழை: உப்பு ஏற்றுமதி பாதிப்புHeavyRain
திடீர் மழை; அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம்
பலத்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கி இரவு வரை கனமழை பெய்தது. மயிலாடுதுறை ,மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி, குத்தாலம்…
View More திடீர் மழை; அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம்வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…
View More வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வட தமிழக கடலோரம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களின் மேல்…
View More தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்திடீர் மழை: இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை!
சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி பெரிதும் பாதிப்படைந்த நிலையில் தற்போது போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தொடங்கிய மழை அதிகாலை வரை…
View More திடீர் மழை: இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை!கனமழை எதிரொலி; ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
ஒன்பது மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த…
View More கனமழை எதிரொலி; ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்…
View More 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
t10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.…
View More அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து…
View More வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ததது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்றிரவு 8 மணியளவில் தொடங்கிய கனமழை மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதன் காரணமாக ஒசூர் – பாகலூர் சாலை,…
View More தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை