7 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

 தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், காற்றின் திசை வேகமாறுபாடு மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி…

View More 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கோடைக் கால வெப்பம் படிப்படியாக தணிந்து வரும் நிலையில், தற்போது பல மாவட்டங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை…

View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

View More 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில், மதுரை, தேனி உட்பட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்…

View More தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

டவ் தே புயல்: கனமழை எச்சரிக்கை!

டவ் தே புயல் மும்பை மற்றும் கோவா இடையே மையம் கொண்டுள்ளதால், மும்பைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான டவ் தே புயல், தற்போது கோவாவின் பான்ஜிம் பகுதியிலிருந்து தென்…

View More டவ் தே புயல்: கனமழை எச்சரிக்கை!

தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்… விவசாயிகள் வேதனை!

தொடர்மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விழுப்புரத்தை அடுத்த மேட்டுப்பாளையம், பூவரசங்குப்பம், சிறுவந்தாடு, ராம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில்…

View More தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்… விவசாயிகள் வேதனை!

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

View More தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள…

View More தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை 4 வது முறையாக 100 அடியை எட்டியது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன…

View More தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!