கனமழை எதிரொலி; ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ஒன்பது மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த…

View More கனமழை எதிரொலி; ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்…

View More 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

t10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.…

View More அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து…

View More வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ததது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்றிரவு 8 மணியளவில் தொடங்கிய கனமழை மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதன் காரணமாக ஒசூர் – பாகலூர் சாலை,…

View More தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை

7 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

 தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், காற்றின் திசை வேகமாறுபாடு மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி…

View More 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கோடைக் கால வெப்பம் படிப்படியாக தணிந்து வரும் நிலையில், தற்போது பல மாவட்டங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை…

View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

View More 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில், மதுரை, தேனி உட்பட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்…

View More தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

டவ் தே புயல்: கனமழை எச்சரிக்கை!

டவ் தே புயல் மும்பை மற்றும் கோவா இடையே மையம் கொண்டுள்ளதால், மும்பைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான டவ் தே புயல், தற்போது கோவாவின் பான்ஜிம் பகுதியிலிருந்து தென்…

View More டவ் தே புயல்: கனமழை எச்சரிக்கை!