தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய…

View More தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை…

View More 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை

சென்னையில் இன்று அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், இடைவிடாமல் பெய்த கன மழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. தாழ்வான பகுதிகளில்…

View More அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை

6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை…

View More 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு; இந்திய வானிலை மையம்

தென் தமிழகத்தில் அடுத்த 2 வாரத்தில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்…

View More இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு; இந்திய வானிலை மையம்

டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களான கடலூர், புதுகோட்டையில் இன்று…

View More டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம்

20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மாவட்ட நிர்வாகம் உத்தரவு

தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி,…

View More 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மாவட்ட நிர்வாகம் உத்தரவு

கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்…

View More கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எதிரொலி; ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ஒன்பது மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த…

View More கனமழை எதிரொலி; ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?

தமிழகத்தில் கோடை மழை மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என வானிலை தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் காற்றாலும் , சுட்டெரிக்கும் வெயிலாலும் மக்கள்…

View More தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?