அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து…

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து – பயணிகள் பத்திரமாக மீட்பு

சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து மழைநீரில் சிக்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து…

View More சென்னை : மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து – பயணிகள் பத்திரமாக மீட்பு

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து…

View More தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக் வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி…

View More தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

கனமழை: மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு

கனமழை காரணமாக உதகையிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு சாலையின் மீது விழுந்ததால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை…

View More கனமழை: மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு

பசுமை நுகர்வோர் கடை மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை

வெளிச்சந்தையில் தக்காளிவிலை உயர்வினை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ​கடந்த சில நாட்களாக கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பெய்து வரும்…

View More பசுமை நுகர்வோர் கடை மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு,முகாம்களில் தங்கும் கரையோர மக்கள்

கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோர கிராம மக்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாதல்பபடுகை, முதலைமேடுதிட்டு வெள்ளமணல் கோரை திட்டு ஆகிய கொள்ளிடம் ஆற்றின்…

View More கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு,முகாம்களில் தங்கும் கரையோர மக்கள்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 6பேரை பத்திரமாக மீட்ட காவல்துறை மற்றும் இளைஞர்கள் 

காட்டாற்று வெள்ளத்தில் பொலிரோ காருடன் சிக்கிய 6 பேரை  உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேரை பத்திரமாக மீட்ட காவல் துறை ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் இளைஞர் வினோத்குமார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வள்ளிபட்டி கிராமத்தில்…

View More காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 6பேரை பத்திரமாக மீட்ட காவல்துறை மற்றும் இளைஞர்கள் 

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு…

View More தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

கனமழை; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் கன மழை எதிரொலி காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக…

View More கனமழை; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை