கே.ஆர்.எஸ்.அணையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே…

View More கே.ஆர்.எஸ்.அணையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர் கனமழை | நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

View More தொடர் கனமழை | நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை…

View More நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஒடிசாவில் மிகக் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.  இதற்கிடையே,…

View More கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தொடர் கனமழை | நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை…

View More தொடர் கனமழை | நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை…4-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 4வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் உதனை,…

View More நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை…4-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தொடர் கனமழை | ஒரே நாளில் 2.97 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.25 கன அடியாக அதிகரித்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.…

View More தொடர் கனமழை | ஒரே நாளில் 2.97 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சகோதரியின் உடலை தோளில் சுமந்து சென்ற சகோதரர்கள் – உ.பி-யில் அவலம்!

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த சகோதரியின் உடலை சுமார் 5 கி.மீ தொலைவு தோளில் சகோதர்கள் சுமந்து சென்றனர்.  இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் பெய்து…

View More ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சகோதரியின் உடலை தோளில் சுமந்து சென்ற சகோதரர்கள் – உ.பி-யில் அவலம்!

தொடர் கனமழை எதிரொலி | டெல்லியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

டெல்லியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து…

View More தொடர் கனமழை எதிரொலி | டெல்லியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

கடமைக்கு அளவு இல்லையா? கொட்டும் மழையில் தார் சாலை அமைத்த ஊழியர்கள்!

ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் கொட்டும் மழையிலும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது.…

View More கடமைக்கு அளவு இல்லையா? கொட்டும் மழையில் தார் சாலை அமைத்த ஊழியர்கள்!