குஜராத் மாநிலம், சூரத்தில் சிவசேனை எம்எல்ஏக்கள் 22 பேர் முகாம் போட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறாது என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.…
View More குஜராத்தில் 22 சிவசேனை எம்எல்ஏக்கள்..! ஆட்சியை கவிழ்க்க முடியாது என சஞ்சய் ராவத் பேட்டிbjp-shiva sena
பிரதமர் மோடி, உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட நெருக்கம் கொண்டவர்கள்: சிவசேனா விளக்கம்
பிரதமர் நரேந்திரமோடி-மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டவர்கள் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவத் கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா…
View More பிரதமர் மோடி, உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட நெருக்கம் கொண்டவர்கள்: சிவசேனா விளக்கம்
