நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைத்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து புதிய அரசை...