கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் கீதாஜீவன்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாயுள்ளத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதியுதவி திட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் கீதாஜீவன்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த, அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைத்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோர் அல்லது தாய் தந்தையரில் ஒருவரை இழந்த குழந்தைகளின்…

View More பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!

குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்

தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில், கொரோனா தொற்றால் பெற்றோரை…

View More குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்