அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது; ககன்தீப் சிங் பேடி

அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் பொறியியல் மற்றும் வாகன பராமரிப்பு நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை…

View More அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது; ககன்தீப் சிங் பேடி

சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் – அமைச்சர் கே.என்.நேரு

சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். பாதாள சாக்கடைத்திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளின் நிலை என்ன என்பது…

View More சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் – அமைச்சர் கே.என்.நேரு