நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் பைகாரா அணை நிரம்பி, உபரி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தென்மேற்கு…
View More கனமழை எதிரொலி : நீலகிரி பைகாரா அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை!flood warning
வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை | 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில…
View More வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை | 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!பில்லூர் அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றம்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை,…
View More பில்லூர் அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றம்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தொடர்ந்து உயர்ந்து வரும் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் – கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு…
View More தொடர்ந்து உயர்ந்து வரும் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் – கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் காட்டாற்று வெள்ளம்! போக்குவரத்து பாதிப்பு!!
போடிமெட்டு மலைச்சாலையில் பலத்த மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், போடியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.…
View More கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் காட்டாற்று வெள்ளம்! போக்குவரத்து பாதிப்பு!!செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்க கூடியது செம்பரம்பாக்கம் ஏரி,…
View More செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது.கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மொத்தம் 71 அடி உயரம் கொண்டது.வைகை…
View More வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் பூண்டி…
View More கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கைஅமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் உபரி நீர் முழுமையாக ஆற்றில் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் மேற்கு தொடர்ச்சி…
View More அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவெள்ள அபாய எச்சரிக்கை; மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால் காவிரி கரையோரத்தில் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது…
View More வெள்ள அபாய எச்சரிக்கை; மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு