சென்னை அடுத்த எண்ணூரில் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எட்டு கிராம மீனவர்கள் சிறிய படகுகள் வாயிலாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென கொசத்தலை…
View More திடீரென ‘மஞ்சள்’ நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு.. மீனவர்கள் அச்சம்!kosasthalai river
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் பூண்டி…
View More கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கைகொசஸ்தலை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்ட வைகோ எதிர்ப்பு
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து உருவாகும் கொசஸ்தலை ஆறு, ஆந்திர பகுதியான நகரி வழியாக திருவள்ளூர் மாவட்டம்,…
View More கொசஸ்தலை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்ட வைகோ எதிர்ப்பு