திடீரென ‘மஞ்சள்’ நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு.. மீனவர்கள் அச்சம்!
சென்னை அடுத்த எண்ணூரில் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எட்டு கிராம மீனவர்கள் சிறிய படகுகள் வாயிலாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென கொசத்தலை...