மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 12 மாவட்ட காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால்…
View More மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு; 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைflood warning
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரையோரப் பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரத்தில்…
View More வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வைகை அணையின் பூர்வீக பாசனப்…
View More வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைமேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில்…
View More மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு – இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி,…
View More வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு – இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைவேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை – கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர கிராம மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த…
View More வேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை – கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைமுழு கொள்ளளவை எட்டும் கிருஷ்ணராஜசாகர் அணை – பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில், காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் அணையின் முழு கொள்ளளவு124.80 அடி. நீர் இருப்பு 121.42 அடியாகவும், நீர்…
View More முழு கொள்ளளவை எட்டும் கிருஷ்ணராஜசாகர் அணை – பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தொடர் மழை: வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, கடந்த 9…
View More தொடர் மழை: வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்