குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை…
View More மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -தமிழக அரசுFishermen
ரெட் அலர்ட் வாபஸ்: 3 நாட்களுக்கு கனமழை மட்டும் நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்
மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது என வானிலை ஆய்வு மைய தலைவர் கே பாலச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாலர்களை சந்தித்து பேசிய அவர், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த…
View More ரெட் அலர்ட் வாபஸ்: 3 நாட்களுக்கு கனமழை மட்டும் நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டை…
View More வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒன்றிய அரசு உடனடியாக கூடுதல் கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரச் சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…
View More தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்…
View More தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படைதுப்பாகிச் சூடு எதிரொலி; இந்திய கடற்படையை கண்டித்து போஸ்டர்
நாகை மற்றும் காரைக்காலில் இந்திய கடற்படையை கண்டித்து மீனவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் அவர்கள் அச்சமின்றி தொழில் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால்…
View More துப்பாகிச் சூடு எதிரொலி; இந்திய கடற்படையை கண்டித்து போஸ்டர்கோடியக்கரையில் கடல் சீற்றம் – படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ் பகுதி காரணமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். வங்கக்கடலில் காற்றழுத்த நிலை,…
View More கோடியக்கரையில் கடல் சீற்றம் – படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்இந்திய கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கினர் – துறைமுகம் திரும்பிய மீனவர்கள் வேதனை
இந்திய கடற்படையிடம் இருந்த மீனவர்கள், நாகை துறைமுகம் கொண்டு வரப்பட்ட நிலையில், தங்களை இரும்பு பைப்பால் தாக்கியதாகவும், 18 மணி நேரம் உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால்…
View More இந்திய கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கினர் – துறைமுகம் திரும்பிய மீனவர்கள் வேதனைதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்
தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் மத்திய மீன்வளத்துறையின் கடல்சார் பொறியியல் பயிற்சி நிலையத்தில் தூய்மை…
View More தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது: அமைச்சர்
இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்கு உரியது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்…
View More இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது: அமைச்சர்