பச்சை நிறமாக மாறிய கன்னியாகுமரி கடல்; அச்சத்தில் மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி முதல் பெரியவிளை வரையிலான கடல் பகுதி பச்சை நிறமாக வழக்கத்திற்கு மாறாக மாறி வரும் நிலையில் மீன்கள் உயிரிழக்க கூடும் என மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல்…

View More பச்சை நிறமாக மாறிய கன்னியாகுமரி கடல்; அச்சத்தில் மீனவர்கள்