நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் தங்கு கடல் மீன் பிடிப்பிற்காக ஒரு…
View More இந்திய மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடுFishermen
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள்…
View More ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்; மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வேண்டுகோள்
தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையின் அத்துமீறல் இனியும் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும்…
View More தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்; மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வேண்டுகோள்இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது!
இலங்கை கடற்படையால் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், காசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்குச் சொந்தமான…
View More இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது!கச்சத்தீவு மீட்பில் வெற்றியை ஈட்டுமா பாஜக?
‘கச்சத்தீவு’ தமிழ்நாட்டு மக்கள், மீனவர்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தை. இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை,…
View More கச்சத்தீவு மீட்பில் வெற்றியை ஈட்டுமா பாஜக?அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்
தமிழ்நாடு முழுவதும் மீன்பிடி தடைக் காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒவ்வொரு வருடமும் மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடிக்கத்…
View More அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்புனித அந்தோணியார் ஆலய திருவிழா; கச்சத்தீவுக்குப் பயணித்த மீனவர்கள்
புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக 76 மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கச்சத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டனர். கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருடந்தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இதில் இலங்கை, இந்திய பக்தர்கள்…
View More புனித அந்தோணியார் ஆலய திருவிழா; கச்சத்தீவுக்குப் பயணித்த மீனவர்கள்இலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது
நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும்…
View More இலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்
தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் 68 பேரையும், 10 விசைப்படகையும்…
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்இலங்கை கடற்படை அட்டகாசம்; ராமேஷ்வரம் மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 55 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து…
View More இலங்கை கடற்படை அட்டகாசம்; ராமேஷ்வரம் மீனவர்கள் போராட்டம்
