குவைத் செல்ல கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு, மத்திய பாஜக அரசு அனுமதி மறுத்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி…
View More குவைத் செல்ல கேரள அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு அனுமதி தராத மத்திய அரசு…வெடிக்கும் புதிய சர்ச்சை!Fire accident
கொச்சி கொண்டு வரப்பட்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்! சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு!
குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கொச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு பின்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில்…
View More கொச்சி கொண்டு வரப்பட்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்! சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு!குவைத் தீவிபத்து – இறந்தவர்களின் உடல் ராணுவ விமானமூலம் நாளை டெல்லி கொண்டுவரப்படுகிறது!
குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல் நாளை குவைத் ராணுவ விமான மூலம் இந்தியா கொண்டுவரப்படுகிறது. குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று…
View More குவைத் தீவிபத்து – இறந்தவர்களின் உடல் ராணுவ விமானமூலம் நாளை டெல்லி கொண்டுவரப்படுகிறது!குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் விவரம்…
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள்…
View More குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் விவரம்…தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!
குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது…
View More தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்தவர்களை மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில்…
View More குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – கேரள அரசு அறிவிப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்…
View More உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – கேரள அரசு அறிவிப்புஉயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட…
View More உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!
குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49…
View More குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தமிழர்களின் நிலை என்ன?
குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து விரிவாக காணலாம். குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. …
View More குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தமிழர்களின் நிலை என்ன?