ஏனாம்பேட்டை சக்திகாளியம்மன் கோயிலில் திருநடன உற்சவ விழா!

திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஏனாம்பேட்டை ஸ்ரீசக்திகாளியம்மன் கோயிலின் 91-ம் ஆண்டு திருநடன உற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஏனாம்பேட்டை ஸ்ரீ சக்திகாளியம்மன் கோயில் 91…

View More ஏனாம்பேட்டை சக்திகாளியம்மன் கோயிலில் திருநடன உற்சவ விழா!

விமாிசையாக நடந்த ஸ்ரீ ராமானுஜரின் 1006-வது அவதார உற்சவ விழா!

ஸ்ரீ பெரும்புதூரில் ராமானுஜரின் 1006வது அவதார நாளை முன்னிட்டு,  ஸ்ரீ ராமானுஜர் மங்களகிரியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து புத்தாடைகளை ஏற்றுக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராமானுஜர் ஆலயத்தில் கடந்த 10 நாட்களாக…

View More விமாிசையாக நடந்த ஸ்ரீ ராமானுஜரின் 1006-வது அவதார உற்சவ விழா!

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

பொன்னமராவதி அருகே ஆலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கன்மாயில் மீன் பிடித்  திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

சத்தியமங்கலம் அருகே இளைஞர்கள் ஒன்று கூடி நடத்திய கோயில் கம்பம் திருவிழா!

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலின், கம்பம் திருவிழாவை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி வெகுவிமரிசையாக நடத்தினர். சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலில்  ஆண்டுதோறும் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா விமர்சையாக…

View More சத்தியமங்கலம் அருகே இளைஞர்கள் ஒன்று கூடி நடத்திய கோயில் கம்பம் திருவிழா!

போலந்தில் தமிழ்ச்சங்கம் சார்பில் இப்தார் விருந்து கொண்டாட்டம்!

போலந்து நாட்டின் தலைநகர் வாட்சாவில் போலந்து நாட்டு தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ரம்ஜான் இப்தார் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டப்பட்டது. போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில்,  தமிழ்ச்சங்கம் சார்பாக இப்தார் விருந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்வில்…

View More போலந்தில் தமிழ்ச்சங்கம் சார்பில் இப்தார் விருந்து கொண்டாட்டம்!

கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இஸ்லாமியர்களின் புனித இரவாக கருதப்படும் லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம்…

View More கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய ஸ்ரீராமானுஜரின் 1006-வது அவதார பிரம்மோற்சவம்!

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜரின் 1006 ஆவது அவதார பிரம்மோற்சவம் மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய நிலையில், வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற…

View More மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய ஸ்ரீராமானுஜரின் 1006-வது அவதார பிரம்மோற்சவம்!

பி.பள்ளிப்பட்டி புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா!

தருமபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான மக்கள் முழங்கால் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த…

View More பி.பள்ளிப்பட்டி புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா!

7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!

பொன்னமராவதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில், 7 ஆண்டுக்கு பின் நடைபெற்ற கரகம் எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை…

View More 7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா!

தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி  திருக்கோயில், சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகள் என்று…

View More ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா!