கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இஸ்லாமியர்களின் புனித இரவாக கருதப்படும் லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம்…

View More கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!