ரமலான் மாதத்தில் புனித இரவுகளில் ஒன்றான லைலத்துல் கத்ர் இரவு நேற்று இரவு அனுசரிக்கப்பட்டதை அடுத்து பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன
View More ரமலான் மாதத்தின் புனித லைலத்துல் கத்ர் இரவு – பள்ளிவாசல்களில் விடிய விடிய முஸ்லிம்கள் சிறப்பு வழிபாடு!lailathul Qadr night celebration
கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இஸ்லாமியர்களின் புனித இரவாக கருதப்படும் லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம்…
View More கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!