“கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” – #EPS வலியுறுத்தல்!

“உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; கரும்பு டன்…

View More “கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” – #EPS வலியுறுத்தல்!

கரும்பு விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது: அமைச்சர்

கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் இணைந்து நடத்தும் 52வது கரும்பு ஆராய்ச்சி மற்றும்…

View More கரும்பு விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது: அமைச்சர்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க உத்தரவு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை 182 கோடி ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையின்போது அவர், கன்னியாகுமரியில் பயிரிடப்படும் மத்தி வாழைக்குப் புவிசார் குறியீடு…

View More கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க உத்தரவு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்