தாமதமாகும் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை: முதல்வர் தலையிட வானதி சீனிவாசன் கோரிக்கை

பவானி பாசன விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்காமல் 10 மாதங்களாக தாமதமாகும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, கோவை தெற்கு…

View More தாமதமாகும் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை: முதல்வர் தலையிட வானதி சீனிவாசன் கோரிக்கை