ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான…
View More ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம்; அரசாணை வெளியீடுpermissions
ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி பெற்றுத்தருவேன் : அமைச்சர் மனோதங்கராஜ்
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான அரசின் பிற துறைகளின் அனுமதியை நானே பெற்றுத் தருவேன் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் 7வது தென்னிந்திய…
View More ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி பெற்றுத்தருவேன் : அமைச்சர் மனோதங்கராஜ்