நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக்கும் வசதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் 30 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கி வருகிறது. 8…
View More சென்னை அண்ணா நூலகத்தில் நூல்களை வெளியே எடுத்துச் செல்ல அனுமதி..new scheme
தமிழ்நாட்டில் மானிய விலையில் பருப்பு விற்பனை – மத்திய அரசின் புதிய திட்டம்!
தமிழ்நாட்டில் மானிய விலையில் பருப்பு வகைகளை மத்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு பொது விநியோக துறையின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து…
View More தமிழ்நாட்டில் மானிய விலையில் பருப்பு விற்பனை – மத்திய அரசின் புதிய திட்டம்!விவசாயிகளுக்கான வளர்ச்சி மையங்கள்; இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் ‘பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திரா (PMKSK)’ என்ற பெயரில் 600 விவசாயிகள் வளர்ச்சி மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். விவசாயிகளுக்கு உதவும் பல்வேறு மையங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டு…
View More விவசாயிகளுக்கான வளர்ச்சி மையங்கள்; இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடிகல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 12ஆம் வகுப்பு முடித்த பிறகு அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் நகரத்திலும், கிராமங்களிலும் பல மாணவர்கள்…
View More கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!ரூ. 61.13 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டம் – அரசாணை வெளியீடு
காவேரி டெல்டா மாவட்டங்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பு குறுவை நெல் சாகுபடிக்காக ரூ. 61.13 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவேரி டெல்டா…
View More ரூ. 61.13 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டம் – அரசாணை வெளியீடு