22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதல் நெல் சாகுபடி- அமைச்சர்

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்…

View More 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதல் நெல் சாகுபடி- அமைச்சர்

விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மதுரையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை உலக தமிழ் சங்கத்தில் வேளாண்மைத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப்…

View More விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடு விவசாயிகளின் வளர்ச்சி – அமைச்சர்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவது, விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அமைக்கும்…

View More உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடு விவசாயிகளின் வளர்ச்சி – அமைச்சர்

அரூரில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி!

அரூர் அருகே ரூ.410 கோடி மதிப்பீட்டில் இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவரும் பூமி பூஜை மரக்கன்றுகளை நட்டு கொடி…

View More அரூரில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி!

தருமபுரி தேர் விபத்து – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு

தருமபுரியில் தேர் விபத்து நடந்த மாதேஹள்ளி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே .பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன்…

View More தருமபுரி தேர் விபத்து – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு

கரும்பு விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது: அமைச்சர்

கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் இணைந்து நடத்தும் 52வது கரும்பு ஆராய்ச்சி மற்றும்…

View More கரும்பு விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது: அமைச்சர்

‘200 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகையினை வழங்க நடவடிக்கை’

2020-2021ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகையாக கடந்த 10 நாட்களில் 183 கோடியே 13 லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020ஆம்…

View More ‘200 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகையினை வழங்க நடவடிக்கை’

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவு

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றது. தமிழ்நாடு அரசின் முதல் முழுமையான வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற…

View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவு

‘பனை சாகுபடியை ஊக்குவிக்க 25 லட்சம் பனை விதைகள்’

2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10…

View More ‘பனை சாகுபடியை ஊக்குவிக்க 25 லட்சம் பனை விதைகள்’

’விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5,157.56 கோடி’

2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர…

View More ’விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5,157.56 கோடி’