டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம்…
View More பிப்.25ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!exam
குரூப் 2 தமிழ் தகுதி தேர்விலிருந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தமிழ் தகுதி தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்…
View More குரூப் 2 தமிழ் தகுதி தேர்விலிருந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவுஆசிரியர் தகுதித் தேர்வு பிப். 3ம் தேதி தொடக்கம்; ஹால் டிக்கெட் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு…
View More ஆசிரியர் தகுதித் தேர்வு பிப். 3ம் தேதி தொடக்கம்; ஹால் டிக்கெட் வெளியீடுடிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணி எழுத்து தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!
வரும் 28ம் தேதி முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணி எழுத்து தேர்வுக்கான அனுமதிச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III தொகுதி-3A பணிகளில்…
View More டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணி எழுத்து தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!பொங்கல் தினத்தன்று எஸ்பிஐ தேர்வு – ஆர்வமுடன் தேர்வெழுதிய தேர்வர்கள்
பாரத ஸ்டேட் வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு பொங்கல் திருநாளான இன்று நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பொங்கல் தினமான…
View More பொங்கல் தினத்தன்று எஸ்பிஐ தேர்வு – ஆர்வமுடன் தேர்வெழுதிய தேர்வர்கள்பொங்கல் அன்று எஸ்பிஐ தேர்வு – புதிய அட்டவணை வெளியிட எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
பொங்கல் தினத்தன்று எஸ்பிஐ தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும்…
View More பொங்கல் அன்று எஸ்பிஐ தேர்வு – புதிய அட்டவணை வெளியிட எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை15,149 காலிப் பணியிடங்கள் – தேர்வு அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார…
View More 15,149 காலிப் பணியிடங்கள் – தேர்வு அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்விற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-21ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக பத்தாம்…
View More 2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு”தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஜே.இ.இ தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜே.இ.இ…
View More ”தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்2023ம் ஆண்டுக்கான கியூட் தேர்வு தேதி அறிவிப்பு!
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக, கியூட்(CUET) எனப்படும் பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது.…
View More 2023ம் ஆண்டுக்கான கியூட் தேர்வு தேதி அறிவிப்பு!