தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்…பாஜக உடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

தேர்தல் நாள் நெருங்கும் நேரத்தில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவிக்கப்படும், தூக்கத்தில் இருந்து எழுப்பில் கேட்டாலும் சரி பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

View More தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்…பாஜக உடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை தொடங்கியது!

நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீடு குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக துணைப் பொதுச்…

View More அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை தொடங்கியது!

அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை ரத்து செய்ய கோரி மனு!

அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை ரத்து செய்ய கோரி மனுதாக்கல் செய்யட்டுள்ளது.  அதிமுகவில் ஒபிஎஸ்,  இபிஎஸ் தரப்பினர் பிரிந்த பிறகு, கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற…

View More அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை ரத்து செய்ய கோரி மனு!

“ராமர் கோவில் கட்டியதால் மக்கள் அனைவரும் பாஜக பக்கம் போய்விடுவார்கள் என்பது தவறான கருத்து!” – எடப்பாடி பழனிசாமி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதால் மக்கள் அனைவரும் பாஜக பக்கம் போய்விடுவார்கள் என்பது தவறான கருத்து என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

View More “ராமர் கோவில் கட்டியதால் மக்கள் அனைவரும் பாஜக பக்கம் போய்விடுவார்கள் என்பது தவறான கருத்து!” – எடப்பாடி பழனிசாமி

மக்களவை தேர்தல் பணியை துவங்கியது அதிமுக: 4 குழுக்களை அமைத்து இபிஎஸ் உத்தரவு!

நாடாளுமன்ற தேர்தல் பணியை அதிமுக துவங்கியுள்ளது. அதன்படி  4 தேர்தல் குழுக்களை அமைத்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மக்களவையின் பதவிக் காலம்…

View More மக்களவை தேர்தல் பணியை துவங்கியது அதிமுக: 4 குழுக்களை அமைத்து இபிஎஸ் உத்தரவு!

இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக…

View More இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

“அண்ணாமலை முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழ்நாட்டில் அண்ணாமலை முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும்,  அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி…

View More “அண்ணாமலை முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா: இபிஎஸ் மாலை அணிவித்து, 107 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, 107 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். தமிழ்நாட்டின்…

View More எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா: இபிஎஸ் மாலை அணிவித்து, 107 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்!

“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – வி.கே.சசிகலா பேட்டி

“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்”  என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு  முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர்…

View More “திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – வி.கே.சசிகலா பேட்டி

விவசாயிகளின் கவலைகளை போக்கியது அதிமுக அரசு என்ற சிறப்பு பெற்றோம் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!

விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சியாக அதிமுக அரசு திகழ்ந்தது என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளாக கோலாகலமாக கொண்டாடி…

View More விவசாயிகளின் கவலைகளை போக்கியது அதிமுக அரசு என்ற சிறப்பு பெற்றோம் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!