ஆறே மாதத்தில் ராமர் கோயில் கூரையில் மழை நீர் கசிவு! தலைமை பூசாரி குற்றச்சாட்டு!
கட்டி 6 மாதங்கள் ஆவதற்குள் அயோத்தி ராமர் கோயிலின் கூரை, பருவத்தின் முதல் மழைக்கே ஒழுகியது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் பருவமழை...