ஸ்ரீபெரும்புதூரில் என்கவுன்டர்; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.  காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.…

View More ஸ்ரீபெரும்புதூரில் என்கவுன்டர்; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?