தேர்தல் பத்திரம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதுவரை வரையில் பாஜகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ்…
View More “பாஜகவின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும்” – மல்லிகார்ஜுன கார்கே!Electoral Bonds
அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!
2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய முதல் 5 பெரிய நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள்…
View More அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர் எங்கே? – விளக்கம் அளிக்குமாறு SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தேர்தல் பத்திர சீரியல் நம்பர்கள் இல்லை என்றும், எந்த சீரியல் நம்பர் பத்திரங்களை கொடுத்து அரசியல் கட்சிகள் நிதி வாங்கினார்கள் என்ற விவரம் இல்லை என்றும், இது குறித்து ஸ்டேட் பேங்க் வரும் மார்ச்…
View More தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர் எங்கே? – விளக்கம் அளிக்குமாறு SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வழங்கிய நிறுவனம்? அதானியோ, அம்பானியோ, டாடாவோ இல்லை!
அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய பட்டியலில் முதலிடம் பிடித்தது அதானியோ, அம்பானியோ, டாடா நிறுவனமோ இல்லை. இதில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்கிற நிறுவனம்…
View More அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வழங்கிய நிறுவனம்? அதானியோ, அம்பானியோ, டாடாவோ இல்லை!தேர்தல் பத்திர விவகாரம்: ‘ஒரு நன்கொடை.. ஒரு கட்சி..’ – பாஜகவை விமர்சித்த பிரியங்கா சதுர்வேதி எம்.பி!
ஒரு நாளில் பாஜக பெற்ற தொகை எவ்வளவு என்பது குறித்து சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியின் ராஜ்ய சபா உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் தகவலை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.…
View More தேர்தல் பத்திர விவகாரம்: ‘ஒரு நன்கொடை.. ஒரு கட்சி..’ – பாஜகவை விமர்சித்த பிரியங்கா சதுர்வேதி எம்.பி!தேர்தல் பத்திரம் – யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள்! எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன – பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்கள், பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றியுள்ளன போன்ற விவரங்கள்…
View More தேர்தல் பத்திரம் – யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள்! எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன – பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!22,217 நன்கொடை பத்திரங்கள் விற்பனை! | உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த SBI!
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் SBI கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாரத ஸ்டேட்…
View More 22,217 நன்கொடை பத்திரங்கள் விற்பனை! | உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த SBI!தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்கியது!
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் பத்திர…
View More தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்கியது!தேர்தல் பத்திர முறை – அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா?
தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்பது குறித்து விரிவாக காணலாம்…. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி…
View More தேர்தல் பத்திர முறை – அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா?தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு 2018-ல் அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் முறையே செல்லாது என உச்சநீதிமன்றத்தின்…
View More தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!