வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், வாக்கு எண்ணிக்கை…
View More வாக்கு எண்ணும் மையம் வருபவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!ElectionCommission
தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாடங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் கரூர் சட்டமன்றத்திற்குரிய தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.…
View More தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!கொரோனா இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம் : சென்னை உயர்நீதிமன்றம் !
கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் எனத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் கரூர் சட்டமன்றத்திற்குரிய…
View More கொரோனா இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம் : சென்னை உயர்நீதிமன்றம் !தபால் வாக்குகள்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த புகார்!
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்த முடிந்த நிலையில், அடுத்த மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…
View More தபால் வாக்குகள்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த புகார்!வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!
வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மையங்களை கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் கட்சிகளின் முகவர்கள் தீவிரமாக கண்காணித்து…
View More வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!“தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்” : மு.க.ஸ்டாலின்
தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தேர்தல் பரப்புரையின் போது விதிகளுக்கு மாறாக அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறி…
View More “தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்” : மு.க.ஸ்டாலின்அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்?
அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்படவுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வரும் சுனில் அரோராவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. மூத்த தேர்தல் ஆணையர்தான் வழக்கமாக தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வருகிறார். இதனால் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில்…
View More அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்?2016 தேர்தலை விட 2021ல் குறைந்த வாக்குப்பதிவு!
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாக்குப்பதிவு…
View More 2016 தேர்தலை விட 2021ல் குறைந்த வாக்குப்பதிவு!தமிழகத்தில் 445 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது : தேர்தல் ஆணையம்
இந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 445 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை தீவிரமாக அமல்படுத்தியது.…
View More தமிழகத்தில் 445 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது : தேர்தல் ஆணையம்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 67 பேர் கைது!
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும், நாளை நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த தேவையான…
View More தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 67 பேர் கைது!