பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை அவர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்…
View More “பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை!” – விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!election result
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் | திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்த…
View More விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் | திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி!“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்” – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக” டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம்…
View More “வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்” – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!கோவை வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்…| உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு!
கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்டத்தின்…
View More கோவை வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்…| உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு!5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை..!
5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து…
View More 5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை..!திரிபுராவில் பாஜக வெற்றிக்கு ஊழலற்ற ஆட்சியே காரணம்- வி.பி.துரைசாமி
கம்யூனிஸ்ட் வலுவாக இருக்கும் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி பெற்றது ஊழல் இல்லாத ஆட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் கிடைத்த வெற்றியாகும் என பாஜக துணைதலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மற்றும்…
View More திரிபுராவில் பாஜக வெற்றிக்கு ஊழலற்ற ஆட்சியே காரணம்- வி.பி.துரைசாமிதேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசு
ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில்…
View More தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது- கே.எஸ்.தென்னரசுகுஜராத் தேர்தல்; முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பாஜக வெற்றி
குஜராத் சட்டசபை தேர்தலில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89…
View More குஜராத் தேர்தல்; முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பாஜக வெற்றிகுஜராத் மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்- மத்தியமைச்சர் ராஜ்நாத்சிங்
குஜராத் மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு…
View More குஜராத் மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்- மத்தியமைச்சர் ராஜ்நாத்சிங்2 மாநில தேர்தல் முடிவுகள்; பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை…
View More 2 மாநில தேர்தல் முடிவுகள்; பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை