நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் கைப்பற்றிய இடங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தாலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி…
View More தேர்தல் முடிவுகள்: கட்சிகள் கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்election result
அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளி திமுக வெற்றிக் கனியை பறித்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் மாநகராட்சிகளில் அமோக வெற்றி…
View More அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுகவிஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு விரல் புரட்சி – 6 வார்டுகளில் வெற்றி
பிற்பகல் 3 மணி நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்களுக்கு, மாநகராட்சி பகுதிகளில்…
View More விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு விரல் புரட்சி – 6 வார்டுகளில் வெற்றிமுன்னிலை நிலவரம்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல் 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது 1 மணி நிலவரப்படி 234…
View More முன்னிலை நிலவரம்!திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு!
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் மதியம் 12.17 நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5…
View More திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு!இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு…
View More இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: சத்தியபிரதா சாகு விளக்கம்
வாக்கு எண்ணும் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகம், அசாம், மேற்கு…
View More தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: சத்தியபிரதா சாகு விளக்கம்