அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான உத்தரவை அமல்படுத்த தவறியதற்காக, மகாராஷ்டிராவின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை இந்திய தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை…
View More உத்தரவை மதிக்காத மகாராஷ்டிரா அரசு – அதிருப்தியில் #ElectionCommission!Election commission
Haryana & JK சட்டப்பேரவை தேர்தல் தேதியில் மாற்றம் – #ElectionCommission அறிவிப்பு!
அக்.1ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்.5ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு வரும் அக்டோபர் 1ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கும் என…
View More Haryana & JK சட்டப்பேரவை தேர்தல் தேதியில் மாற்றம் – #ElectionCommission அறிவிப்பு!மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திக்கு ரூ.1.40 கோடி செலவு! #electioncommission -ல் காங்கிரஸ் தகவல்
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் செலவுக்காக தொகுதிக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் வழங்கியுள்ளது. 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக…
View More மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திக்கு ரூ.1.40 கோடி செலவு! #electioncommission -ல் காங்கிரஸ் தகவல்ஹரியானா தேர்தலுக்கு பிறகே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்புகள் – #ElectionCommission திட்டவட்டம்!
ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மகாராஷ்டிரா , ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் ஹரியானா,…
View More ஹரியானா தேர்தலுக்கு பிறகே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்புகள் – #ElectionCommission திட்டவட்டம்!#AssemblyElection ஹரியானாவில் ஒரே கட்டமாக அக். 1ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்!
ஹரியானாவில் அக். 1ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வருடம் ஹரியானா, ஜார்கண்ட் , மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் என…
View More #AssemblyElection ஹரியானாவில் ஒரே கட்டமாக அக். 1ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்!கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!
கோவை மேயர் வேட்பாளருக்கு யாரும் போட்டியிடாத சூழலில் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். அவரது உடல்நிலை…
View More கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!கோவை மாநகராட்சி மேயராகிறார் ரங்கநாயகி?
கோவை மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். அவரது உடல்நிலை மற்றும் குடும்ப…
View More கோவை மாநகராட்சி மேயராகிறார் ரங்கநாயகி?“வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக வெற்றி” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!
மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும்,…
View More “வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக வெற்றி” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!“திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : தமிழகத்தில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மற்றும் பகுஜன்…
View More “திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள்…
View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை