கர்நாடகா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை பரிமாறிவிட்டு, பின் ஊழியர்களே முட்டையை எடுத்துச்சென்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கன்வாடி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.…
View More அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – #KarnatakaGovt அதிரடி!egg
“கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?” – கொலையில் முடிந்த வாக்குவாதம்!
இந்தோனேஷியாவில் கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபகாலமாக மதுபோதையில் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.…
View More “கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?” – கொலையில் முடிந்த வாக்குவாதம்!48 ரூபாய்க்கு 48 முட்டை! ஆஃபருக்கு ஆசைப்பட்டு ரூ.48000 இழந்த பெண்!
பெங்களூருவில் பெண் ஒருவர் இணையத்தில் 48 ரூபாய்க்கு 48 முட்டை என்ற ஆஃபருக்கு ஆசைப்பட்டு, ரூ.48,199 ரூபாயை இழந்துள்ளார். பெங்களூரு வசந்த் நகரில் வசித்து வருபவர் ஷிவானி. ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை…
View More 48 ரூபாய்க்கு 48 முட்டை! ஆஃபருக்கு ஆசைப்பட்டு ரூ.48000 இழந்த பெண்!நெருங்கும் புத்தாண்டு – முட்டை விலை கிடுகிடு உயர்வு…!
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.85 ஆக உயர்ந்ததால், ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம்…
View More நெருங்கும் புத்தாண்டு – முட்டை விலை கிடுகிடு உயர்வு…!ஆம்லெட் பிரியர்களுக்கு ஷாக்… முட்டை விலை கிடுகிடு உயர்வு!
சென்னையில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஓட்டல்களில் முட்டை உணவுகளின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள்…
View More ஆம்லெட் பிரியர்களுக்கு ஷாக்… முட்டை விலை கிடுகிடு உயர்வு!முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்வு!
நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி…
View More முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்வு!முட்டை விலை தொடர் உயர்ந்து வருவது ஏன்? கோழிப் பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் பேட்டி!
முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் பேட்டி அளித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலை குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் நியூஸ்…
View More முட்டை விலை தொடர் உயர்ந்து வருவது ஏன்? கோழிப் பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் பேட்டி!தீபாவளிக்கு ஏற்ற 5 சுவையான பிரியாணி – நீங்க எதை ட்ரை பண்ண போறீங்க?…
இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் செய்ய விரும்பும் 5 வகை சுவையான பிரியாணியை பற்றி காணலாம்… உலகில் அதிக ரசிகர்களை கொண்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த…
View More தீபாவளிக்கு ஏற்ற 5 சுவையான பிரியாணி – நீங்க எதை ட்ரை பண்ண போறீங்க?…மதிய உணவில் முட்டை பிரியாணி – பள்ளி மாணவர்களுக்கு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு
மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில், ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதியம் உணவு…
View More மதிய உணவில் முட்டை பிரியாணி – பள்ளி மாணவர்களுக்கு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவுகோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? ஒருவழியா பதில் கிடைச்சிருச்சு!
உலகில் நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலை கண்டுபிடித்துள்ளனர். உலக மக்கள் இடையே பன்னெடுங்காலமாக விடை தெரியாமல் பல கேள்விகள்…
View More கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? ஒருவழியா பதில் கிடைச்சிருச்சு!