கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை

பஞ்சல் ஆமை  முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாக தனி இடத்தில் மணலில் புதைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமமான கூட்டப்பனையில் பஞ்சல் ஆமை என்றழைக்கப்படும்…

View More கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை

கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணைகளில் உள்ள…

View More கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

முட்டை விலை திடீர் சரிவு!

நாமக்கல்லில்  முட்டை விலை திடீரென குறைந்துள்ளது. ரூ.5.50 காசாக இருந்த முட்டை விலை ரூ.5.20 காசாக குறைந்துள்ளது.  நாமக்கல்லில் கடந்த வாரங்களில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை…

View More முட்டை விலை திடீர் சரிவு!

முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம்

கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்றும் கோழித்தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின்…

View More முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம்