திமுக அரசை கண்டித்து 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத திமுக அரசைக் கண்டித்து13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More திமுக அரசை கண்டித்து 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

“கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

View More எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

“நாங்குநேரி இரட்டை கொலை விவகாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “நாங்குநேரி இரட்டை கொலை விவகாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

View More டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!

“இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” – எடப்பாடி பழனிசாமி!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலால் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” – எடப்பாடி பழனிசாமி!

“எடப்பாடி பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது” – மு.வீரபாண்டியன்!

எடப்பாடி கே.பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது என்றுஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது” – மு.வீரபாண்டியன்!

“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கு மக்களின் சுமையைக் குறைக்கும்பொருட்டு கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஜெயலிலதா பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

View More ஜெயலிலதா பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை!