தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த துணை பேராசிரியர் பெண்ணை கரம் பிடித்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்லத்துரை. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் விவசாயியின் மகன்…
View More தென்னாப்பிரிக்க பெண்னை கரம் பிடித்த ஆத்தூர் மணமகன்!ஆத்தூர்
திண்டுக்கல் அருகே மாணிக்கவாசகர் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா!
திண்டுக்கல்லை அடுத்த ஆத்தூர் மாணிக்கவாசகர் திருக்கோயில் மற்றும் காவல்தெய்வம் கருப்பணசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் திருக்கோயில் மற்றும் காவல்தெய்வம் கருப்பணசாமி…
View More திண்டுக்கல் அருகே மாணிக்கவாசகர் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா!1 கிலோ முட்டைகோஸ் விலை ரூ.5- விவசாயிகள் வேதனை!
ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சந்தையில் முட்டைக்கோஸ் கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய முட்டைக்கோஸ் குளிர் மற்றும் சமவெளி பகுதிகளில் விளையும்…
View More 1 கிலோ முட்டைகோஸ் விலை ரூ.5- விவசாயிகள் வேதனை!ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்!
ஆத்தூர், வாழப்பாடி அருகே உள்ள ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த விருத்தாசலம்- சேலம் செல்லும் ரயில் முன்பு செல்பி எடுத்த இளைஞர்கள் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி உயிரிழந்தார். சேலம்…
View More ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்!குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! போஸ்டர் அடித்து அசத்தல் விழிப்புணர்வு!!
குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடியவரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரிலுள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன். இவருக்கு தற்போது 53 வயதாகிறது.…
View More குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! போஸ்டர் அடித்து அசத்தல் விழிப்புணர்வு!!16 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது
ஆத்தூரில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த கீரனூர் காட்டு வளைவு பகுதியைச் சேர்ந்த மாதுவின் மகன் பாலு…
View More 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோவில் கைதுசட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது
ஆத்தூர் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரியின் ஒரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி…
View More சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது