டெல்லியில் தொடர்ந்து அபாய அளவை கடந்து ஓடும் யமுனை – தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!
டெல்லியில் தொடர்ந்து அபாய அளவை கடந்து யமுனை நதியில் தண்ணீர் ஓடுவதால், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்லியில் வெப்பநிலை குறைந்துள்ளதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. யமுனை நதி அபாய...