தருமபுரி மாவட்டத்தில் அரை நாள் முழு அடைப்புப் போராட்டம்! காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த #PMK கோரிக்கை!

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று அரை நாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்…

View More தருமபுரி மாவட்டத்தில் அரை நாள் முழு அடைப்புப் போராட்டம்! காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த #PMK கோரிக்கை!
earthen jars , Dharmapuri, Atiyaman Historical Society ,

#Dharmapuri அருகே 3 மண்ஜாடிகள் கண்டெடுப்பு | “3500 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கலாம்” – அதிகாரிகள் தகவல்!

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பழங்கால மண்ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள ராசிக்குட்டை கிராமத்தில் மலைக் குன்றின் அடிவாரத்தில் பள்ளிச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பானை ஓடு தென்பட்டுள்ளது. அதனை…

View More #Dharmapuri அருகே 3 மண்ஜாடிகள் கண்டெடுப்பு | “3500 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கலாம்” – அதிகாரிகள் தகவல்!
Dharmapuri, Pennagaram

சாலை தரமாக இல்லை என புகார் அளித்த #wardmember -க்கு கொலை மிரட்டல் – பென்னாகரத்தில் பரபரப்பு

பென்னாகரம் அருகே சாலை தரமாக இல்லை என புகார் அளித்த வார்டு மெம்பருக்கு, அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடியைச் சேர்ந்தவர் புகழேந்தி.…

View More சாலை தரமாக இல்லை என புகார் அளித்த #wardmember -க்கு கொலை மிரட்டல் – பென்னாகரத்தில் பரபரப்பு
Rains in Cauvery catchment areas - increase in flow to Okanagan to 19,000 cubic feet!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. கடந்த…

View More காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!

#Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். அந்த வகையில்,…

View More #Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

ரூ.300-க்காக ஏமார்ந்த மக்கள்…மதுக்கடை கோரிக்கையில் அம்பலமான உண்மை! நடந்தது என்ன?

மதுக்கடை கோரி நேற்று 7 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், இதற்கு பின் அரசியல் சதி இருப்பது தெரியவந்துள்ளது.  எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுங்கள் எனக் கோரிக்கை…

View More ரூ.300-க்காக ஏமார்ந்த மக்கள்…மதுக்கடை கோரிக்கையில் அம்பலமான உண்மை! நடந்தது என்ன?

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவர் கைது!

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 18,000 பணத்தை பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த சீங்கேரி கூட்ரோடு அருகே உள்ள வீட்டில் சட்டவிரோதமாக…

View More கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவர் கைது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில்…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின்…

View More தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.  கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  அதன்…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!