பணமதிப்பிழப்பு வழக்கு; உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்பு

பணமதிப்பிழப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கதக்கது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பணமதிப்பிழப்பு…

View More பணமதிப்பிழப்பு வழக்கு; உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்பு

உயர்கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? மத்திய நிதியமைச்சர் பதில்

உயர்கல்விக்காக பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் விளக்கமளித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ராயன்,…

View More உயர்கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? மத்திய நிதியமைச்சர் பதில்

பணவீக்கத்தை கையாள்வதில் இந்தியா வெற்றி பெறும்- நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். சர்வதேச தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான உலகளாவிய மன்றமான…

View More பணவீக்கத்தை கையாள்வதில் இந்தியா வெற்றி பெறும்- நிர்மலா சீதாராமன் நம்பிக்கை