வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது, மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து ஜுலை 29 அன்று வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட…
View More வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 250ஐ கடந்தது!death toll
வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 125-ஆக உயர்வு! மீட்பு பணிகள் தீவிரம்!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.…
View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 125-ஆக உயர்வு! மீட்பு பணிகள் தீவிரம்!வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் அறிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணத்தால்…
View More வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!“வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!
வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.…
View More “வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!வயநாடு நிலச்சரிவு: பலி 107-ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணத்தால் வயநாடு…
View More வயநாடு நிலச்சரிவு: பலி 107-ஆக உயர்வு!வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய…
View More வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்வு!கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து…
View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் பிரத்யேக பேட்டி!
குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில்…
View More உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் பிரத்யேக பேட்டி!வடமாநிலங்களில் கடுமையான வெப்ப அலை – உயிரிழப்பு எண்ணிக்கை 87ஆக உயர்வு!
வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே…
View More வடமாநிலங்களில் கடுமையான வெப்ப அலை – உயிரிழப்பு எண்ணிக்கை 87ஆக உயர்வு!களமசேரி குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
கேரள களமசேரி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு…
View More களமசேரி குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!