குவைத்தில் மேலும் ஒரு தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

குவைத் நாட்டில் அப்பாஸிய பகுதியில் குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல்…

View More குவைத்தில் மேலும் ஒரு தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

குவைத்தில் மற்றொரு தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து: 2 இந்தியர்கள் காயம்!

குவைத் நாட்டில் உள்ள மற்றொரு தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்,  அதில் சிக்கி 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி…

View More குவைத்தில் மற்றொரு தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து: 2 இந்தியர்கள் காயம்!

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தன – இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு!

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்ததை தொடர்ந்து இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி…

View More குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தன – இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு!

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் – கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது!

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில் …

View More குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் – கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது!

கொச்சி கொண்டு வரப்பட்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்! சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு!

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கொச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு பின்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில்…

View More கொச்சி கொண்டு வரப்பட்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்! சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு!

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் இன்று கொச்சின் கொண்டு வரப்படுகிறது – தனித்தனி வாகனங்களில் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல திட்டம்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி…

View More குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் இன்று கொச்சின் கொண்டு வரப்படுகிறது – தனித்தனி வாகனங்களில் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல திட்டம்!

விடுமுறை முடிந்து வேலைக்கு திரும்பிய தொழிலாளார் குவைத் தீவிபத்தில் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராமம்!

குவைத் நாட்டில்  கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் செஞ்சி பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப்(35) என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப்…

View More விடுமுறை முடிந்து வேலைக்கு திரும்பிய தொழிலாளார் குவைத் தீவிபத்தில் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராமம்!

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் பிரத்யேக பேட்டி!

குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில்…

View More உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் பிரத்யேக பேட்டி!

குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தமிழர்களின் நிலை என்ன?

குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து விரிவாக காணலாம். குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. …

View More குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தமிழர்களின் நிலை என்ன?

“தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” – குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் தொழிலாளியின் மகன் கண்ணீர் மல்க கோரிக்கை!

“எனது தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” என குவைத் தீவிபத்தில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் மத்திய மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள…

View More “தந்தையின் உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” – குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் தொழிலாளியின் மகன் கண்ணீர் மல்க கோரிக்கை!