முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8,65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக…
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது!” – தமிழ்நாடு அரசுGlobal Investors Meet 2024
உலக முதலீட்டாளர்கள் மாநாடு! மாஸ் காட்டிய டாப் 10 நிறுவனங்கள்!
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், உலகெங்கும் புகழ் பெற்ற பல இந்திய நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அவற்றில் அதிக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள்…
View More உலக முதலீட்டாளர்கள் மாநாடு! மாஸ் காட்டிய டாப் 10 நிறுவனங்கள்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன. 28-ம் தேதி ஸ்பெயின் செல்கிறார் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
வரும் ஜன. 28-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன. 28-ம் தேதி ஸ்பெயின் செல்கிறார் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!மாஸ் காட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024! எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்கின்றன?
உலக முதலீட்டாளர் மாநாட்டின் வாயிலாக எவ்வளவு முதலீடுகள் குவிந்துள்ளது, அதன் வாயிலாக எவ்வளவு பேர் வேலை வாய்ப்பு பெற உள்ளனர் என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது. ஜனவரி 7 , 8 ஆகிய இரண்டு…
View More மாஸ் காட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024! எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்கின்றன?“முதலீடு எவ்வளவு கிடைக்கும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதே முதலமைச்சரின் கேள்வியாக இருந்தது!” – டி.ஆர்.பி.ராஜா பேட்டி
எத்தனை லட்சம் கோடி முதலீடுகள் வரும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலை வாய்ப்புகள் வரும் என்பதே முதலமைச்சர் கேள்வியாக இருந்தது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு…
View More “முதலீடு எவ்வளவு கிடைக்கும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதே முதலமைச்சரின் கேள்வியாக இருந்தது!” – டி.ஆர்.பி.ராஜா பேட்டிதமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு, முதலீட்டாளர் மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை…
View More தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு, முதலீட்டாளர் மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் ரூ. 6,64,180 கோடி முதலீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு விழாவில் பெருமிதமாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை…
View More உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் ரூ. 6,64,180 கோடி முதலீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா மற்றும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களுடன் ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
உலக முதலீட்டாளர் மாநாட்டில் இன்று ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த 37 நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்…
View More ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா மற்றும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களுடன் ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம்!உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளே ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடு!
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளே 5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது என தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.…
View More உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளே ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடு!உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எரிசக்தி துறையில் ரூ.1,37,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி அளவிற்கு புதுப்பிக்கதக்க வகையில் எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை…
View More உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எரிசக்தி துறையில் ரூ.1,37,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!