தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை…
View More கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் ; மா. சுப்பிரமணியன்Covid19
கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை: அமைச்சர் சுப்ரமணியன்
தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை…
View More கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை: அமைச்சர் சுப்ரமணியன்கொரோனா தடுப்பூசியில் சாதனை படைத்த இந்தியா
இந்தியாவில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மக்கள்…
View More கொரோனா தடுப்பூசியில் சாதனை படைத்த இந்தியாஅதிரடியாக குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த…
View More அதிரடியாக குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்புநாளை முதல் வண்டலூர் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 16 நாட்களுக்க பின்னர் மீண்டும் வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை(பிப்.3) திறக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் மூன்றுாவது அலை வீரியமாக இருந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டிலும்…
View More நாளை முதல் வண்டலூர் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதிதமிழ்நாட்டில் குறையும் கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 29,976 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில், 30,055 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை தற்போது…
View More தமிழ்நாட்டில் குறையும் கொரோனா பாதிப்புதமிழ்நாடு முழுவதும் ஓரளவு குறைந்த கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 30,215 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில், 30,580 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை தற்போது…
View More தமிழ்நாடு முழுவதும் ஓரளவு குறைந்த கொரோனா பாதிப்புமுழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள், காவல்துறை தீவிர கண்காணிப்பு
முழு ஊரடங்கையொட்டி தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…
View More முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள், காவல்துறை தீவிர கண்காணிப்புகொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது: ராதாகிருஷ்ணன்
கொரோனா தொற்று தற்போது குறையத் தொடங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…
View More கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது: ராதாகிருஷ்ணன்முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்
முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வார இறுதி…
View More முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்