முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

View More முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தவில்லையா?

தமிழகத்தில் 54 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.4 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசியும், செலுத்தவில்லை என் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த…

View More தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தவில்லையா?

உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

உயிர் மேல் ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து பணிமனையில், அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓய்வறையை, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் சைதாப்பேட்டை…

View More உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 414 பேர் குணமடைந்து…

View More மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்: சுகாதாரத்துறை செயலாளர்

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில வாரங்களாக 30க்குள்ளாகவே பாதிப்பு பதிவாகிறது.…

View More தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்: சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனா இல்லாத ஓமந்தூரார் மருத்துவமனை

சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…

View More கொரோனா இல்லாத ஓமந்தூரார் மருத்துவமனை

கொரோனாவை வென்ற புதுச்சேரி

கொரோனா தொற்று பரவத் தொடங்கி நாடு முழுவதும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரியில் இன்று 2வது நாளாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி…

View More கொரோனாவை வென்ற புதுச்சேரி

“இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்”- ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை…

View More “இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்”- ராதாகிருஷ்ணன்

12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி

12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது. இன்றுவரை 10,17,20,580 பயனாளிகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்திய அரசு நாளை முதல்…

View More 12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி

6,915 ஆக குறைந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து 6,915 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாம் அலையானது கடந்த 2021ம் ஆண்டில் இறுதியில் பரவத் தொடங்கி…

View More 6,915 ஆக குறைந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு