கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 29,976 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில், 30,055 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை தற்போது…
View More தமிழ்நாட்டில் குறையும் கொரோனா பாதிப்புCovid19 TN
தமிழ்நாடு முழுவதும் ஓரளவு குறைந்த கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 30,215 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில், 30,580 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை தற்போது…
View More தமிழ்நாடு முழுவதும் ஓரளவு குறைந்த கொரோனா பாதிப்புகொரோனா நிலவரம்; சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது
தமிழ்நாட்டில் இன்று 23,459 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,68,500 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 20,911 பேர்…
View More கொரோனா நிலவரம்; சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்ததுமுன் களப்பணியாளார்களுக்கு பூஸ்டர் டோஸ்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம் தேதி ஒருநாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை…
View More முன் களப்பணியாளார்களுக்கு பூஸ்டர் டோஸ்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்குகிறது. இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம் தேதி ஒருநாள் தொற்று…
View More பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்தமிழ்நாடு முழுவதும் 18வது சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது
கொரோனோ தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தொடர் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று 18 வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்துகிறது. நாடு முழுவதும் கொரோனா…
View More தமிழ்நாடு முழுவதும் 18வது சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியதுஞாயிறு முழு ஊரடங்கு; வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுகிறது
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வரும் ஞாயிற்றுக்கிழமை ( 09.01.2022 ) பொது ஊரடங்கு என…
View More ஞாயிறு முழு ஊரடங்கு; வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுகிறதுஇன்று முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு பணிக்காக சென்னையில் மட்டும் 10,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக…
View More இன்று முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்குஒமிக்ரான் தொற்று; திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகின்ற…
View More ஒமிக்ரான் தொற்று; திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடுபுதியக் கட்டுப்பாடுகள்-எவற்றுக்கெல்லாம் அனுமதி; முழு விவரம்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜன.6 முதல் 10ம் தேதி வரை கட்டுப்பாடுகளை மாநில அரசு…
View More புதியக் கட்டுப்பாடுகள்-எவற்றுக்கெல்லாம் அனுமதி; முழு விவரம்